Monday, August 18, 2008

வெ. சாரதா

வாழ்க்கை என்பது போர்
அதில் வாழ்வது எளிது
வளர்வது கடினம்!
இழப்பு என்பது வறுமையிம் வறுமை
என் தாய் நாட்டை இழந்தது போல
பெண் என்பவள் தீயில் குத்து விளக்கு
கோபத்தால் அவள் ஆவாள் தீ விபத்து
பள்ளி எனும் பூங்காவில்;
பட்டாம் பூச்சி போல
கல்வி என்னும் பறவையில்
என்றும் பிரியாதது நம் நட்பு
இவையெல்லாம் இனைவது பல்சுவை
இதழ்
பல்சுவை இதழிலும் இனியது நம் இதழ்
அதை உயர்த்துவது நம் கடமை
தோழா ஓன்றுபடு
வாழ்வில் உயர்ந்து இழப்பை மீட்டு
பெண் வீரத்தை உணர்ந்து நட்பு என்னும்
பண்பை வளர்த்து நம் இதழை
உயர்த்துவோம் நாமும் உயர்வோம்


------------------------------------------

No comments:

Post a Comment