Monday, August 18, 2008

பேரழகு

சியாமினி
ஒக்கூர்


மழலைச் சிரிப்பு
மயங்க வைக்கும் நிலா
கைகளில் சிரிக்காத தென்றல்
தாயின் எல்லையற்ற அன்பு
தந்தையின் கருணை உள்ளம்
சகோதரனின் சீண்டல்
காதலனின் குறும்பு
இவற்றோடு இணைந்த
தோழனின் அரவணைப்பு
இறைவனின் படைப்பில்
இவையாவும் பேரழகு!

------------------------------------------------

No comments:

Post a Comment