Thursday, July 10, 2008

புவனேசுவரன்
நாரணம்மாள்புரம்



மகள் யாழ்ப்பாணத்தில்
மனைவி கொழும்பில்
தந்தையோ வன்னியில்
நோயுற்ற தாய் தமிழகத்தில்
உறவினர் ஜெர்மனியில்
பாலை நிலத்தில்
அலைக்கழிக்கப்படும்
ஒட்டகம் போல்
நான் ஒவ்வொரு நாளும்
ஒரு நாட்டில்
குரங்கிடம் அகப்பட்ட
பஞ்சடைத்த தலையணையாய்
எங்கள் குடும்பம்.

No comments:

Post a Comment