Monday, August 18, 2008

தாய்

பவித்திரா சுதா
லோனாவிளக்கு


ஜயிரண்டு திங்கள் தவமிருந்து
என்னைப் பெற்றெடுத்தவளே நெற்மணி கொண்டு
என் நெஞ்சைத் துடிப்பை நிறுத்திடாதே
கள்ளிப்பால் கொடுத்து கொல்லாமல் காத்தவளே!
பூவாய் இந்தப் பூமியில் என்னைப் பூக்கச் செய்தவளே!
எப்பிறவியில் தீர்ப்பேன் என் நன்றிக் கடனை

No comments:

Post a Comment