Monday, August 18, 2008

சுதந்திர தேசம் படைப்போம்

ம. மரியசெல்வி
வாழவந்தான் கோட்டை


பசுமையான இயற்கையில்
இன்னிசை பாடும் பறவைகளே
கடலில் துள்ளி விளையாடும்
மீன்களே
சுதந்திரமாக பறந்து
திரியும் சுதந்திர பறவைகளே
என்னை போல்
உன்னை கூட்டிற்க்குள்
அடைத்தது யார்?
கடலின் ஆழத்தில் மூழ்கி
இருவரும் சேர்ந்து
கூட்டை விட்டு
சுதந்திரமாய் பறந்து செல்வோம் வா
சூரிய ஒளியை எதிர்த்து
வெப்பக் கடலில் நீந்தி
சுதந்திரமாய் வாழ
சுதந்திர தேசத்தை படைப்போம் வா

---------------------------------------------

No comments: