Friday, June 13, 2008

வாழ்த்து

----------------------------------------------
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அறந்தாங்கி ஈழத்தமிழர் முகாம் அளவில் முதலிடம் பெற்ற மாணவன் டிக்சன் (394) . 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதே முகாம் அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஷோபா (867). இருவரையும் அறந்தாங்கி ஈழத்தமிழர் முகாம் ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகின்றார்கள். நாமும் வாழ்த்துவோம்.
----------------------------------------------------

No comments:

Post a Comment