Friday, June 13, 2008

வாழ்த்து

-----------------------------
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வாழவந்தான் கோட்டை ஈழத்தமிழர் முகாம் அளவில் முதலிடம் பெற்ற மாணவி கிரிசாந்தினி (431), இரண்டாம் இடம் பெற்ற மாணவி நந்தினி (413) . 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வாழவந்தான் கோட்டை முகாம் அளவில் முதலிடம் பிடித்த மாணவி ரிஷாந்தினி (935). மூவரையும் வாழவந்தான் கோட்டை ஈழத்தமிழர் முகாம் பொதுமக்களும், சாரல் ஆசிரியர் குழுவும், மாணவர்களும் வாழ்த்துகின்றார்கள்.
------------------------------------------

No comments:

Post a Comment