Tuesday, August 19, 2008

காத்திருப்பு

தமிழினி
வெல்கம் காலனி
சென்னை


உயிர்தப்ப ஊர்விட்டு
பிழைத்த கொடுமை
அறிவூட்டி அனாதையாக்கப்பட்ட
எம்மூர் பள்ளிக்கூடங்கள்
கொள்ளையடிக்கப்பட்டு
கொலையுண்ட
சுற்றத்துக்சகோதரன்
வளம் நிறைந்த
ப+மியில்
விளைந்துகிடந்த
பட்டினிச்சாவுகள்
இப்படி
துளித்துளியாய்
சிதைக்கப்படுகின்ற
எம் தேசம்
மறுகன்னத்தை காட்டி காட்டியே
அலுத்துவிட்டது
இனி
கொஞ்சம் பார்த்துதான்
கால்வைப்பார்கள்
அடிப்பட்ட பாம்புகள்
பல காத்திருக்கின்றன.

--------------------------------------------

No comments:

Post a Comment