Tuesday, August 19, 2008

எங்கள் தழிழ்

இயல் இசை நாடக முத்தமிழே
எங்கள் இதயங்கள் பாடும் இன்மதழிலே
ஆதியில் ஆண்ட தமிழ் மொழியே
இன்னும் ஆண்டு சிறக்கும் பொன்மொழியே
மெல்லிய இசையில் உன் புகழை
நம் ஒளவையுடன் பாக்கள் பாடியது
கம்பனின் கவியும் வள்ளுவன் குரலும்
நம் தமிழினை சிகரமாக்கியது
தாய் மடி இன்பம் தருகின்ற அன்னை
தேன் சுவை கொள்ள வைத்திடும தமிழே
கானக மயிலின் தனிப்;புகழ் போலே
காத்திடுவோம் எங்கள் தமிழ்மொழித் தாயை
வீரத்தின் கவியே பாரதி இனிதாய்
உலகத்தின் முடிவாய் வாழ்ந்திடு மொழியே
இன்றின்றி என்றும் வாழிய தமிழே!

சில்வர்ஸ்டார்
ஒக்கூர்


-----------------------------------------------

No comments:

Post a Comment